Saturday, October 29, 2011

சலனம்

அந்த பவுர்ணமி இரவில்
அவள் நீரோடையில் நீராடிய போது
அவள் பேரழகில்
சலனமானது
நீரோடை மட்டுமல்ல
நீரோடையில் வீழ்ந்த
நிலவும் கூடத்தான்

No comments: