
உன் வான எல்லைக்குள்
இடறிய என் இதயம்
அழுகிறதோ மழையாய்
மின்னலாய்
தோன்றி
மறையும்
உன் வருகையால்
வானவில்லாய்
நீ அணியும் புடவை
காண கிடைக்கும் அரிதாய்
கலக்கலாம் என்கிறதோ
என் மனம்
கலைகிறாய் மேகமாய்
துடிக்கிறதோ என் இதயம்
நெஞ்சாங்கூட்டில் இடியாய்
இடறிய என் இதயம்
அழுகிறதோ மழையாய்
மின்னலாய்
தோன்றி
மறையும்
உன் வருகையால்
வானவில்லாய்
நீ அணியும் புடவை
காண கிடைக்கும் அரிதாய்
கலக்கலாம் என்கிறதோ
என் மனம்
கலைகிறாய் மேகமாய்
துடிக்கிறதோ என் இதயம்
நெஞ்சாங்கூட்டில் இடியாய்
No comments:
Post a Comment