Tuesday, September 9, 2008

தேசப் பற்று

ஓவியமாய் அவள்
வரைந்தவனுக்கல்லவோ
தெரியும்
மனதின் வலி

எங்கே தெரியும்
பார்ப்பவனுக்கும்
வீசியவனுக்கும்

குப்பை கூடையில்
பாரத அன்னை
இந்திய வரைபடமாக ...........

No comments: