ஓடும்
வாழ்வின்
ஒரிடத்தில்
பேரின்பமாய்
பெருங்கோபமாய்
பேரமைதியாய்
பெருங்காவியமாய்
பெரும்ரசனையாய்
உருவாக்கப்படும்
கவிதைகள்
வார்த்தையின்
அழகூட்டல்களால்
முற்றுப்பெறும்..
வாழ்க்கையின்
புரட்சிகள்
கலகங்களால்
மட்டுமே..
அச்சு காகித ஓலங்கள்
போதும்..
அறம் காக்கும் ஆயுத போராளிகள்
வேண்டும்..
No comments:
Post a Comment