Tuesday, August 31, 2021

கவிதை

ஓடும்

வாழ்வின்

ஒரிடத்தில்

பேரின்பமாய்

பெருங்கோபமாய்

பேரமைதியாய்

பெருங்காவியமாய்

பெரும்ரசனையாய்

உருவாக்கப்படும்

கவிதைகள்

வார்த்தையின்

அழகூட்டல்களால்

முற்றுப்பெறும்..


வாழ்க்கையின்

புரட்சிகள்

கலகங்களால்

மட்டுமே..


அச்சு காகித ஓலங்கள்

போதும்..

அறம் காக்கும் ஆயுத போராளிகள்

வேண்டும்..

No comments: