நீங்காமல்
சிதறிய
நம் காதலின்
நினைவுத் துளிகளை
ஒன்றாகக் கோர்க்கிறோம்
ஓர் திருமணப் பந்தத்தில்
அங்கே
அவளும் கணவனும்
நானும் மனைவியும்
உவப்புயின்றி வெற்று
உடல்களாய்
வெட்ட வெட்ட தளிரும்
வேதனைக் காடு
இந்த வர்ணஜாலக்
காதல்
Post a Comment
No comments:
Post a Comment